தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர் – பரபரப்பு வீடியோ வைரல்

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, வருகின்ற…

View More தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர் – பரபரப்பு வீடியோ வைரல்

அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வார்டு பகுதி கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் -தொற்று ஏற்படும் அபாய

கடையநல்லுார் அருகே அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் வார்டு பகுதியின் ஓரமாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாய சூழல் நிலவி வருகின்றது. தென்காசி மாவட்டம் கடையநல்லுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்…

View More அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வார்டு பகுதி கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் -தொற்று ஏற்படும் அபாய

வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை, திருச்சி, தஞ்சை அரசு மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வியியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புற்றுநோய், HIV…

View More வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் விரைவில் அறிமுகமாகிறது தானியங்கி மருந்து தரும் இயந்திரம்

நோயாளிகள் மருந்துகளை எளிதாக பெறும் வகையில் ஏடிஎம் இயந்திரங்கள் போன்ற தானியங்கி முறையில் மருந்து அளிக்கும் இயந்திரங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது அரசு அலுவலகங்களில் கணினிமயமாக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில்,…

View More அரசு மருத்துவமனைகளில் விரைவில் அறிமுகமாகிறது தானியங்கி மருந்து தரும் இயந்திரம்

நாகை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர். நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி…

View More நாகை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கபட்ட பெண்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் அவதியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பிரசவத்துக்காக அதிகமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

View More அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி

செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!

டெல்லி அரசு மருத்துவமனையில் கேரள செவிலியர்கள், தாய் மொழியில் பேசக்கூடாது என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. டெல்லியில் கோவிந்த் பல்லப் பந்த் (Govind Ballabh…

View More செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!