மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கலை அரங்கில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா நடைபெற்றது.…

View More மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்

திமுக ஆட்சியின் போது கொண்டு வந்த வாயில் தோறும் வள்ளுவம் திட்டத்தை, பின்னர் வந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். எழுத்தாளர் கோ.திருமுருகன் என்பவர் எழுதிய “குறள்…

View More திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்

10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அடுத்த 10 நாட் களில் 5 கோடியை எட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற, முதலமைச் சரின் விரிவான…

View More 10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்