திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு முன்பு பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் மற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட அரசு…
View More திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அச்சம்!மக்கள் அச்சம்
குன்னூரில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் புலி, கருஞ்சிறுத்தை!
குன்னூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஆக்ரோஷமாக சாலையில் சுற்றித்திரிவதாலும் குடியிருப்பு பகுதிகளில் கருஞ்சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்வதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மை காலமாக வன விலங்குகளின் நடமாட்டம்…
View More குன்னூரில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் புலி, கருஞ்சிறுத்தை!