சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More முதல்வர் பழனிசாமி நாளை வேட்பு மனுத்தாக்கல்!Category: செய்திகள்
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எல். முருகன், குஷ்பூ, எச். ராஜா போட்டி!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டார்.தராபுரம் தனித்தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன்…
View More பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எல். முருகன், குஷ்பூ, எச். ராஜா போட்டி!‘நான் வெஜ் பீட்சா’ வழங்கிய உணவகத்திடம் ரூ. 1 கோடி நஷ்டயிடு கேட்கும் உ.பி. பெண்!
உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண் ஒருவர், தனக்கு அசைவ பீட்சாவை மாற்றி வழங்கிய தனியார் உணவகத்திடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டயிடு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். உத்தரப் பிரதேம் மாநிலம் காசியபாத் பகுதியைச் சேர்ந்தவர்…
View More ‘நான் வெஜ் பீட்சா’ வழங்கிய உணவகத்திடம் ரூ. 1 கோடி நஷ்டயிடு கேட்கும் உ.பி. பெண்!இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்து, உலகளவில் அதிக ரன்களை எடுத்த முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா…
View More இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை!சிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் மாரிமுத்த, தளி தொகுதியில் ராமசந்திரன், பாவனிசாகர் (தனி) பி.சி.சுந்தரம், திருப்பூர் வடக்கு…
View More சிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்புஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு கொடூர நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய பகுதியான காபூலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து கார் குண்டு வெடிப்பில்…
View More ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!தமிழகத்தில் முதல் பயோ கேஸ் பேருந்து இயக்கப்பட்டது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழகத்தின் முதல் பயோ கேஸ் பயணிகள் பேருந்து இயக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பயோ கேஸ் என்று கூறப்படும் இயற்கை எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்டு தனியார்…
View More தமிழகத்தில் முதல் பயோ கேஸ் பேருந்து இயக்கப்பட்டது!மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சக்கர நாற்காலியில் பேரணி!
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் காந்திமுர்த்தியிலிருந்து ஹஸ்ரா பகுதி வரை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பேரணியை தொடங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் இம்மாத இறுதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்…
View More மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சக்கர நாற்காலியில் பேரணி!புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,326 -ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை நேற்று கொரோனா நோய் தொற்றாளர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டது.…
View More புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிதொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
‘சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தான் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நியூஸ் 7…
View More தொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு