அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை

தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கைக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னையில் கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்தவர் கண்மணி. பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருந்த இவர், பாலின மாறுபாடு…

View More அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை

அதிமுக பொதுக்குழு வழக்கு – ஓபிஎஸ் விளக்கமனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் விளக்க மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில்…

View More அதிமுக பொதுக்குழு வழக்கு – ஓபிஎஸ் விளக்கமனு தாக்கல்

ஜல்லிக்கட்டு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. கடந்த முறை ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை குறித்து சிறிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோரியதையடுத்து…

View More ஜல்லிக்கட்டு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

’குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும்’ – நீதிமன்றத்தில் மனு

எம்பிசி பட்டியலில் இருக்கும் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கம் செய்யக்கோரிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இரணியன்(எ)முத்துமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.…

View More ’குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும்’ – நீதிமன்றத்தில் மனு

சந்திராயன்-2 தோல்வி? – நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

சந்திராயன்-2 மிஷன் தோல்வியடையவில்லை, அமெரிக்காவின் NASA/CIA-வால் திட்டமிட்டு தோல்வி அடைந்ததாக திசை திருப்பப்பட்டது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி…

View More சந்திராயன்-2 தோல்வி? – நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

நயன்தாரா படத்திற்கு தடை கோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு

மாநாடு படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல், நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. ’வி ஹவுஸ்’ தயாரிப்பு…

View More நயன்தாரா படத்திற்கு தடை கோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு

சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை…

View More சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்

தமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு…

View More தமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ராகிங் விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் வேலூர் மருத்துவ கல்லூரி அறிக்கை தாக்கல்

வேலூர் மருத்துவ கல்லூரி ராகிங் வழக்கில், கல்லூரி நிர்வாகம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  அண்மையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி), இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம்…

View More ராகிங் விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் வேலூர் மருத்துவ கல்லூரி அறிக்கை தாக்கல்

மது விற்பனை நேரத்தை ஏன் குறைக்கக்கூடாது? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மது விற்பனை நேரத்தை குறைக்க தமிழ்நாடு அரசு ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க…

View More மது விற்பனை நேரத்தை ஏன் குறைக்கக்கூடாது? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி