’குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும்’ – நீதிமன்றத்தில் மனு

எம்பிசி பட்டியலில் இருக்கும் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கம் செய்யக்கோரிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இரணியன்(எ)முத்துமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.…

View More ’குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும்’ – நீதிமன்றத்தில் மனு