ராகிங் விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் வேலூர் மருத்துவ கல்லூரி அறிக்கை தாக்கல்

வேலூர் மருத்துவ கல்லூரி ராகிங் வழக்கில், கல்லூரி நிர்வாகம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  அண்மையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி), இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம்…

View More ராகிங் விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் வேலூர் மருத்துவ கல்லூரி அறிக்கை தாக்கல்

18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்தால் 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 18-45 வயதுள்ளவர்கள் 5.8 கோடி…

View More 18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்