அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கைக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னையில் கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்தவர் கண்மணி. பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருந்த இவர், பாலின மாறுபாடு...