விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு – நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், ஆறு போலீசாருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சென்னை தலைமை செயலக குடியிருப்பு…

View More விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு – நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண் என்பதற்காகவே கொல்லப்படும் ஸ்ரத்தாக்கள்

காவியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி.  செல்லமாகவும் செல்வமாகவும் வளர்க்கப்பட்ட பெண் . திருமணத்திற்கு முன்பு வரை வெளி உலகம் அறியாமல் தன்னுடைய சிறிய கிராமத்தில் உள்ள வீடு மற்றும் படித்த…

View More பெண் என்பதற்காகவே கொல்லப்படும் ஸ்ரத்தாக்கள்

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு ஒப்புதல் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தன்பாலின ஈர்ப்பாளர் திருமணத்துக்கு ஒப்புதல் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை நெதர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, தெற்கு ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சட்டரீதியாக அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும்…

View More தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு ஒப்புதல் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு…

View More ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த நவம்பர் 17ம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு சில நீதிபதிகளை, வேறு…

View More சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை

பீட்டா அளித்த புகைப்படங்கள், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமானதாக இல்லை – உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டில் விதிகளை மீறியதாக கூறப்படுவதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என கூறி வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தாக்கல்…

View More பீட்டா அளித்த புகைப்படங்கள், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமானதாக இல்லை – உச்சநீதிமன்றம்

ஏன் இந்த மின்னல் வேகம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தில் ஏன் இந்த மின்னல் வேகம்  என்று  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு  கேள்வி எழுப்பி உள்ளது. பஞ்சாப் மாநில பிரிவைச்  சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல்…

View More ஏன் இந்த மின்னல் வேகம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது?

உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது? என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? சோதனையின் முடிவுகளை வைத்து குற்றத்தை தீர்மானிக்க முடியுமா? என்பது போன்ற விவரங்களை விளக்குகிறது இந்த செய்தி… 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…

View More உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது?

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன் ஜாமீன் கோரிய நிலையில், முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி…

View More கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

காதலி தலையை தீ வைத்து எரித்தாரா? விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவு 

காதலியை 36 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காதலனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. காதலன் கொடுத்த அதிர வைத்த வாக்குமூலம் என்ன? பார்க்கலாம். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச்…

View More காதலி தலையை தீ வைத்து எரித்தாரா? விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவு