’அதிமுக ஒற்றுமையாக போட்டியிட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார்’ – ஓபிஎஸ்
அதிமுக ஒற்றுமையாக போட்டியிட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக தங்கள் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய...