அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்
பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டி, பணகுடி விவசாயிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் ,ரோஸ்மியாபுரம் பகுதிகளில் நடப்பாண்டு பாரம்பரிய முறையில்...