அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்

பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டி, பணகுடி விவசாயிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் ,ரோஸ்மியாபுரம் பகுதிகளில் நடப்பாண்டு பாரம்பரிய முறையில்…

View More அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்

சாப்ட்வேர் எஞ்சினீயர் To இயற்கை விவசாயி; சாதித்த சித்ரா தேவி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நஞ்சில்லா உணவை அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தன் பணியாற்றிய மென்பொருள் துறை பணியை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார் சித்ரா தேவி. அத்துடன், அதனை…

View More சாப்ட்வேர் எஞ்சினீயர் To இயற்கை விவசாயி; சாதித்த சித்ரா தேவி

புதுச்சேரி சிறைத்துறையின் புதிய முயற்சி; பொதுமக்கள் பாராட்டு

கைதிகளின் மனஅழுத்தத்தைப் போக்க, புதிய முயற்சியாக சிறையில் இயற்கை விவசாயம், பண்ணைகள் அமைத்து, ஆடு, மாடு, கோழி வளர்த்தல் போன்ற செயல்களால் புதுச்சேரி சிறைத்துறை பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. புதுச்சேரி மத்திய சிறையில்…

View More புதுச்சேரி சிறைத்துறையின் புதிய முயற்சி; பொதுமக்கள் பாராட்டு

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் சிறை கைதிகள்

புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள், இயற்கை முறையில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காகப்…

View More இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் சிறை கைதிகள்