தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான கால…
View More பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!Farmers welfare
நெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்
சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலதுறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை…
View More நெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்