கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகுதியில் லாரிகளை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை, லாரி ஓட்டுநரை விரட்டும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு…
View More லாரியை வழிமறித்து ஓட்டுநரை விரட்டிய யானை! அதிர்ச்சிக் காட்சி!#a single elephant
பாலக்காடு அருகே நுழைந்த காட்டு யானை: பொதுமக்கள் பீதி!
கேரள மாநிலம், பாலக்காடு அருகே யானை ஒன்று வீட்டின் பின்புறம் நுழைந்து நாய் கூண்டை சேதப்படுத்திய நிலையில் யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம், பாலக்காடு அருகே புளியன்பள்ளி…
View More பாலக்காடு அருகே நுழைந்த காட்டு யானை: பொதுமக்கள் பீதி!கோவை அருகே தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை!
கோவை, தடாகம் பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை அங்கிருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை பன்னிமடை அடுத்த வரப்பாளையம் பகுதிக்கு வந்த ஒற்றை…
View More கோவை அருகே தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை!தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் வழிமறித்து நின்ற ஒற்றைக் காட்டு யானை!
சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால், ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து…
View More தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் வழிமறித்து நின்ற ஒற்றைக் காட்டு யானை!