பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவாட்டரப் பகுதிகளில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பெல்ரம்படி, எர்ரணஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக…
View More பாலக்கோட்டில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!