அரசு ஊழியர்கள் தாமதமாக வேலைக்கு வந்தால் அரைநாள் விடுப்பு – மத்திய அரசு அதிரடி!

மத்திய அரசு ஊழியர்கள் தாமதமாக அலுவலகம் வந்தால் அரை நாள் விடுப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுவாகவே படித்து முடித்ததும் ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ண…

View More அரசு ஊழியர்கள் தாமதமாக வேலைக்கு வந்தால் அரைநாள் விடுப்பு – மத்திய அரசு அதிரடி!

நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை – இன்று முதல் அமல்

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை  இன்று முதல் அமல் வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்  சார்பில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும்…

View More நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை – இன்று முதல் அமல்

மீண்டும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு; மத்திய அரசு முடிவு

பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை வருகின்ற 8-ஆம் தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை…

View More மீண்டும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு; மத்திய அரசு முடிவு

ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறை

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பயோமெட்ரிக் முறை பதிவு மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. நியாய விலைக்கடைகளில், போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பயோ -மெட்ரிக்…

View More ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறை