ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்குவதாகக் கூறி வேலை வழங்காததை கண்டித்து, பாஜக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட…
View More ஒட்டன்சத்திரம் அருகே பாஜக பெண் கவுன்சிலர் திடீர் உண்ணாவிரதம்!in dindigul
தொடர்ந்து பெய்து வரும் கோடைமழை காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக, தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் மாவட்டங்களில்…
View More தொடர்ந்து பெய்து வரும் கோடைமழை காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி!பொம்மையா சுவாமி மாலை தாண்டும் விழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம், ஜே.புதுக்கோட்டையில் ஸ்ரீ பொம்மையா சுவாமி மாலை தாண்டும் விழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி ஜே புதுக்கோட்டையைச் சேர்ந்த மூலிகை சின்னமா நாயக்கர் திண்ணை…
View More பொம்மையா சுவாமி மாலை தாண்டும் விழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!கொடைக்கானல் சென்ற வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்!
ழனியில் இருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து 64 கிலோமீட்டர் தெலைவில், மேற்குத்தொடர்ச்சி மலையில் கொடைக்கானல் உள்ளது. கொடைக்கானலுக்கு செல்ல…
View More கொடைக்கானல் சென்ற வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்!பாஜக பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு?
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் நள்ளிரவில் பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் , பட்டிவீரன்பட்டி அண்ணா நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணி. இவர்…
View More பாஜக பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு?பழனியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழனி நகராட்சி சார்பில் “என் குப்பை எனது பொறுப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்சியை, பழனி நகர்…
View More பழனியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள்…
View More பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!