கடைமடைக்கு வந்த காவிரி நீர் – கும்மியடித்து, மலர்தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்!

காவிரி கடைமடையான நாகை மாவட்டம் இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர்கள் மற்றும் விதை நெல்கள் தூவியும், கும்மியடித்தும் உற்சாகமாக விவசாயிகள் வரவேற்றனர். ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையில் இருந்து…

View More கடைமடைக்கு வந்த காவிரி நீர் – கும்மியடித்து, மலர்தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்!

கடைமடைக்கு வந்த காவிரி: நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள்!

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு வந்தடைந்த போது, நெல்மணிகள் மற்றும் மலர்கள் தூவி விவசாயிகள் உற்சாகமாக வரவேற்றனர். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 12ம்…

View More கடைமடைக்கு வந்த காவிரி: நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள்!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் தூர்வாரும் பணி!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகள் வரும் 10 ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என பணிகளை ஆய்வு செய்த நீர் வளத்துறை…

View More தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் தூர்வாரும் பணி!