அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில்…

View More அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!

கோவையில் இடி மின்னலுடன் கனமழை – தீப்பற்றி எரிந்த தென்னைமரம்!

கோவையில்  இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில், ரத்தினபுரி பகுதியில் இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. கோவையில் பிற்பகலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை…

View More கோவையில் இடி மின்னலுடன் கனமழை – தீப்பற்றி எரிந்த தென்னைமரம்!

மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வீசிய பலத்த காற்றினால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் கவிழ்ந்தன.  நல்வாய்ப்பாக அந்நேரம் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம்…

View More மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

வெயிலுக்கு ஒதுங்க கூட சென்னையில் மரங்கள் இல்லை – கோடைவெயிலின் தாக்கம் குறித்து சென்னைவாசிகள் கருத்து!!

ஒரு நாளைக்கு நான்கு முறை குளிக்க வேண்டி உள்ளது, தயிர் சாதம் தான் சாப்பிட தோன்றுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது என…

View More வெயிலுக்கு ஒதுங்க கூட சென்னையில் மரங்கள் இல்லை – கோடைவெயிலின் தாக்கம் குறித்து சென்னைவாசிகள் கருத்து!!

திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!

திருப்பூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.  திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும்…

View More திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!

பெரியகுளத்தில் சூறாவளி காற்றால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

பெரியகுளத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால்  பாதிக்கபட்ட பகுதிகளை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்டப்புலி ஊராட்சி பகுதிகளான ஈ…

View More பெரியகுளத்தில் சூறாவளி காற்றால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுபல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமின்னல் காளிஅம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும்…

View More கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

தமிழ்நாட்டின் 16 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவு!

தமிழ்நாட்டின் 16 இடங்களில் இன்று கோடை வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின்…

View More தமிழ்நாட்டின் 16 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவு!

சுட்டெரிக்கும் வெயில் – இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற இளைஞர் – இணையத்தில் வைரல்!

கடலூரை சேர்ந்த இளைஞர் கத்தரி வெயில் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் குளித்தபடி சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்த மாதம்…

View More சுட்டெரிக்கும் வெயில் – இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற இளைஞர் – இணையத்தில் வைரல்!

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் – கரை திரும்பிய மீனவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் தொடரும் கடல் சீற்றத்தினால், ஆயிரக்கணக்கான பைபர் படகு மீனவர்களும் நாட்டு படகு மீனவர்களும் தொழிலை கைவிட்டு வேதனையுடன் கரை திரும்பினர். கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை…

View More குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் – கரை திரும்பிய மீனவர்கள்!