நேட்டோ நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் எனவும் ரஷ்யாவுடன்மோதல் ஏற்பட்டால் இந்த போர் விரைவில் அணு…
View More உக்ரைன் போர் | நேட்டோ நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!ukraine russia war
பிரதமர் மோடியிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள்!
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, வி.கே. சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும்…
View More பிரதமர் மோடியிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள்!படிப்பை தொடர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்; மாணவர்கள் கோரிக்கை
மருத்துவ படிப்பை உள்நாட்டிலேயே தொடர மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நியூஸ் 7 தமிழ் நடத்தும் கள ஆய்வில் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா இடையே…
View More படிப்பை தொடர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்; மாணவர்கள் கோரிக்கைஉக்ரைனில் பயின்ற மாணவர்கள்: இங்கு படிக்க சாத்தியக்கூறில்லை – தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர்
உக்ரைனிலிருந்து மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர், மருத்துவர் செந்தில் நீயூஸ் 7 தமிழின் கள ஆய்வுக்கு பேட்டியளித்துள்ளார். உக்ரைன் –…
View More உக்ரைனில் பயின்ற மாணவர்கள்: இங்கு படிக்க சாத்தியக்கூறில்லை – தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர்நவீனின் உடல் விரைவில் நாடு கொண்டுவரப்படும்; பசவராஜ் பொம்மை
உக்ரைனில் சிக்கி உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடல் விரைவில் நாடு கொண்டுவரப்படும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால்…
View More நவீனின் உடல் விரைவில் நாடு கொண்டுவரப்படும்; பசவராஜ் பொம்மைநாடு திரும்பிய மாணவர்கள் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்கும்; அமைச்சர் பொன்முடி
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், உயர்கல்வி பயில அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து…
View More நாடு திரும்பிய மாணவர்கள் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்கும்; அமைச்சர் பொன்முடிமாணவர்களை மீட்பதில் திமுக பொய்யான அரசியல் செய்கிறது; அண்ணாமலை
இந்திய மாணவர்களை மீட்பதற்காக ரஷ்ய அதிபரிடம் பேசி பிரதமர் மோடி 6 மணி நேரம் போரை நிறுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கனிசமான இடங்களில் வெற்றி…
View More மாணவர்களை மீட்பதில் திமுக பொய்யான அரசியல் செய்கிறது; அண்ணாமலை