ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சிலை எரிப்பு – போலீசார் குவிப்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு  தீ வைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்எஸ்.ராஜசேகர…

View More ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சிலை எரிப்பு – போலீசார் குவிப்பு!

சந்திரபாபு நாயுடு ஒரு சர்வாதிகாரி… ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு!

சந்திரபாபு நாயுடு ஒரு சர்வாதிகாரி என முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்  ரெட்டி தெரிவித்துள்ளார்.   ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.  சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க, …

View More சந்திரபாபு நாயுடு ஒரு சர்வாதிகாரி… ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு!

ஆந்திராவில் மீண்டும் ‘அண்ணா’ உணவகங்கள் – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கு தேசம் கட்சி!

தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து ஆந்திராவில் ஆங்காங்கே 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அண்ணா ( என்.டி.ஆர்) உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அம்மா உணவகங்கள் செயல்படுவது போல், ஆந்திராவில் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு…

View More ஆந்திராவில் மீண்டும் ‘அண்ணா’ உணவகங்கள் – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கு தேசம் கட்சி!

EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?

This news fact checked by Newsmeter மக்களவைத் தேர்தலில் EVM இயந்திரங்கள் முறைகேடு காரணமாக YSRCP  வாக்குகளை இழந்ததாக வைரலாகி வரும் வீடியோ பழையது மற்றும் தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டு வருகிறது என கண்டறியப்பட்டது.…

View More EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?

பிரதமர் மோடி குறித்த சந்திரபாபு நாயுடு பழைய பதிவு இணையத்தில் வைரல்!

பிரதமர் நரேந்திர மோடி குறித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பழைய பதிவு  தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.  தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று…

View More பிரதமர் மோடி குறித்த சந்திரபாபு நாயுடு பழைய பதிவு இணையத்தில் வைரல்!

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!

இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை இதுவரை பார்த்ததில்லை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுகூறினார். குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில்,…

View More “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9-ம் தேதி  பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல்…

View More ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

“ஒய்எஸ்ஆர் காங். வெற்றிக்கு பிறகு ஆந்திர மக்கள் எதை இழந்தார்கள்” என முன்னாள் அமைச்சர் கேடிஆர் பேசினாரா?

This News Fact Checked by ‘Newsmeter‘ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வென்ற பிறகு ஆந்திர மக்கள் எதை இழந்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் கேடிஆர் பேசுவதாக வைரலாகிவரும் வீடியோ பொய்யாக பிரசாரம் செய்யப்படுவதாகவும், தவறாக…

View More “ஒய்எஸ்ஆர் காங். வெற்றிக்கு பிறகு ஆந்திர மக்கள் எதை இழந்தார்கள்” என முன்னாள் அமைச்சர் கேடிஆர் பேசினாரா?

ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றியடையும் என்று போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம்!

This News Fact Checked by  ‘The Quint’ ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றியடையும் என்று The News Minute கருத்து கணிப்பு கூறுவதாக போலி கிராஃபிக் வரைபடம் வைரலாகியுள்ளது.  ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான…

View More ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றியடையும் என்று போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம்!

தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு! நெற்றியில் காயம்!

தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.  ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினர்…

View More தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு! நெற்றியில் காயம்!