இஸ்லாமிய மக்களுடன் யோகி! இது உத்தரப்பிரதேச முதல்வரின் தேர்தல் நாடகமா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newsmeter Malayalam’ இஸ்லாமிய மக்களுடன் யோகி ஆதித்யநாத் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் பரப்பப்பட்டு வரும் நிலையில், அது போலியானது என்பது அம்பலமாகியுள்ளது. யோகி…

View More இஸ்லாமிய மக்களுடன் யோகி! இது உத்தரப்பிரதேச முதல்வரின் தேர்தல் நாடகமா? உண்மை என்ன?

உ.பி.யில் 50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம்!

உத்தரபிரதேசத்தில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் எழுதிய காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநில காவல் துறையில், போலீஸ்…

View More உ.பி.யில் 50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம்!

உத்தரபிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வாங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ள நிலையில், அப்படத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரிவிலக்கு அளித்துள்ளார். இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த…

View More உத்தரபிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்து: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் அம்மா, எழுத்தாளரின் மகள் உட்பட 3 பேர் பலி!

உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும்,16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள வாசிர்…

View More லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்து: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் அம்மா, எழுத்தாளரின் மகள் உட்பட 3 பேர் பலி!

விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து,   மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகனை விடுவிக்க லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட…

View More விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை – உ.பி. அரசு திட்டம்

உத்தரப்பிரதேசத்தில் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மாதந்தோறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.   உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தேச உலகளாவிய முதலீட்டாளர்…

View More தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை – உ.பி. அரசு திட்டம்

உ.பி. வீடுகள் இடிப்புச் சம்பவம்: அரசு தரப்பு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்திரப்பிரதேசத்தில் வீடுகள் இடிப்பு சம்பவம் தொடர்பாக, அரசுதரப்பு 3 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது…

View More உ.பி. வீடுகள் இடிப்புச் சம்பவம்: அரசு தரப்பு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பசுமை நகரமாக மாறும் அயோத்தி

மிகவும் பழமை வாய்ந்த புனித நகரமான அயோத்தியை ‘காலநிலை ஸ்மார்ட் சிட்டியாக’ மாற்றுவதற்கான பணியை இன்னும் ஒருசில வாரங்களில் தொடங்க உள்ளதாக உத்தரபிரதேச அரசின் நகர மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்ட…

View More பசுமை நகரமாக மாறும் அயோத்தி

கிணற்றில் விழுந்து 13பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்

உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின் போது நேர்ந்த விபத்தில் 13பேர் கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தை சேர்ந்த நெபுவா நவுராங்கியா பகுதியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த…

View More கிணற்றில் விழுந்து 13பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்

இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸுக்குள் போட்டி: யோகி ஆதித்யநாத்

இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் தெஹ்ரி பகுதியில் பேரணி ஒன்றை தொடக்கிவைத்த அம்மாநில…

View More இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸுக்குள் போட்டி: யோகி ஆதித்யநாத்