பாக்.வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு: யோகி எச்சரிக்கை

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு…

View More பாக்.வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு: யோகி எச்சரிக்கை

மதுராவில் இறைச்சி, மதுவிற்குத் தடை: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், இறைச்சி மற்றும் மதுபானத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடைவிதித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டம் அயோத்தி என கடந்த 2018 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது…

View More மதுராவில் இறைச்சி, மதுவிற்குத் தடை: யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைப்போம்: அமித்ஷா சூளுரை

உத்தரப் பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல், நாடு முழுவதும் கவனம் பெறும். கடந்த…

View More உ.பி.யில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைப்போம்: அமித்ஷா சூளுரை

உ.பியில் மீண்டும் யோகி ஆட்சிக்கு 52% மக்கள் ஆதரவு!

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த முறையும் பாஜகவின் யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர்வார் என 52 சதவிகித மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 2022ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி…

View More உ.பியில் மீண்டும் யோகி ஆட்சிக்கு 52% மக்கள் ஆதரவு!

நடிகர் சித்தார்த் மீது காவல்நிலையத்தில் புகார்!

உத்தரப்பிரதேச முதல்வரை விமர்சிக்கும் வகையில் ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் மீது தமிழக பாஜக தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்,இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சித்தார்த் சமூக…

View More நடிகர் சித்தார்த் மீது காவல்நிலையத்தில் புகார்!

உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை: முதல்வர் யோகி ஆதித்தநாத் உரை

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தவறான செய்திகளைப் பரப்புவோரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச…

View More உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை: முதல்வர் யோகி ஆதித்தநாத் உரை

உத்தரபிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாவிட்டால் ரூ.10ஆயிரம் அபராதம் : யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக அறிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகமாக உள்ள மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ்…

View More உத்தரபிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாவிட்டால் ரூ.10ஆயிரம் அபராதம் : யோகி ஆதித்யநாத்

இந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்

இந்தியப் பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மை’தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ‘அயோத்தி ஆராய்ச்சி மையம்’ சார்பில் ராமாயணம் குறித்துக் கலை களஞ்சியம் (Encyclopedia) மற்றும் ‘…

View More இந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்