உ.பி.யில் 50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம்!
உத்தரபிரதேசத்தில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் எழுதிய காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநில காவல் துறையில், போலீஸ்...