எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறை – வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை உ.பி. அரசு தடுத்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை  தடுத்துள்ளதாக உ.பி. அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன்…

View More எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறை – வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை உ.பி. அரசு தடுத்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை – உ.பி. அரசு திட்டம்

உத்தரப்பிரதேசத்தில் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மாதந்தோறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.   உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தேச உலகளாவிய முதலீட்டாளர்…

View More தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை – உ.பி. அரசு திட்டம்

கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை மறு பரிசீலினை செய்ய உத்தரவு

கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை உத்தரப் பிரதேச அரசு மறு பரிசீலினை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கன்வர் யாத்திரைக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்ததையடுத்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு…

View More கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை மறு பரிசீலினை செய்ய உத்தரவு