Is the viral post saying, 'Former Uttar Pradesh DGP Chouhan praised Chief Minister Akhilesh Yadav' true?

‘உத்தரபிரதேச முன்னாள் டிஜிபி சௌஹான் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை புகழ்ந்தார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘PTI’ உ.பி., முன்னாள் டிஜிபி டி.எஸ்.சௌஹான் அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் குறித்து புகழ்ந்து பேசியதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

View More ‘உத்தரபிரதேச முன்னாள் டிஜிபி சௌஹான் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை புகழ்ந்தார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
#UttarPradesh | Is the video being shared saying 'Families with more than 2 children exempted from government jobs and schemes' true?

#UttarPradesh | ‘2 குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு அரசுவேலைகள், திட்டங்களில் இருந்து விலக்கு’ என பகிரப்படும் வீடியோ உண்மையா?

This news Fact checked by Vishvas News உ.பி.யில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு அரசு திட்டங்கள் மற்றும் அரசு வேலைகளில் தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி…

View More #UttarPradesh | ‘2 குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு அரசுவேலைகள், திட்டங்களில் இருந்து விலக்கு’ என பகிரப்படும் வீடியோ உண்மையா?
#Maharashtra | Did Yogi Adityanath campaign while standing on a bulldozer? What is the truth?

#Maharashtra | புல்டோசரில் நின்று யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newsmeter‘ உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் மீது ஏறி நின்று பிரசாரத்தில் ஈடுபட்டதாக பரவிவரும் வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது…

View More #Maharashtra | புல்டோசரில் நின்று யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டாரா? உண்மை என்ன?

இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ஆவது இடம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்!

இண்டியா டுடே இதழின் இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களுக்கான டாப் 10 பட்டியலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்…

View More இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ஆவது இடம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்!
"Ayodhya has become an area for wealth accumulation" - #SamajwadiParty alleges!

“அயோத்தியில் ஏழைகளின் நிலங்கள் பறிப்பு” – #SamajwadiParty குற்றச்சாட்டு!

அயோத்தியில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் நிலங்களை அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவுடன் சிலர் ஆக்கிரமித்து வருவதாக சமாஜ்வாதி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை…

View More “அயோத்தியில் ஏழைகளின் நிலங்கள் பறிப்பு” – #SamajwadiParty குற்றச்சாட்டு!

#UttarPradesh | முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தி மோசடி… கொத்தாக தூக்கிய அதிரடிப் படையினர்!

உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில முதலமைச்சரின் தனிச் செயலாளர் எனக்கூறி ஈடுபட்ட வந்த நபரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்திலுள்ள சஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபரூக் அமன். 26 வயதான…

View More #UttarPradesh | முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தி மோசடி… கொத்தாக தூக்கிய அதிரடிப் படையினர்!

#UttarPradesh | “சொத்து விவரங்கள் சமர்பிக்கவில்லை எனில் சம்பளம் கிடையாது” – அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

அரசு பணியாளர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை ஆக. 31-ம் தேதிக்குள் சமர்பிக்காவிட்டால் இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தில் நடக்கும்…

View More #UttarPradesh | “சொத்து விவரங்கள் சமர்பிக்கவில்லை எனில் சம்பளம் கிடையாது” – அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

“அதீத நம்பிக்கைதான் பாஜகவின் தோல்விக்கு காரணம் ” – யோகி ஆதித்யநாத்!

அதீத நம்பிக்கை தான் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் அளித்ததாக அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் நடைபெற்று முடிந்த 18-வது நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக நினைத்த வெற்றியைப்…

View More “அதீத நம்பிக்கைதான் பாஜகவின் தோல்விக்கு காரணம் ” – யோகி ஆதித்யநாத்!

உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் தகவல்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில்  கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலியான சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த…

View More உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் தகவல்!

பிரசார மேடையில் தவறி விழுந்தாரா பிரதமர் மோடி? சமூக ஊடக பதிவால் குழப்பம்!

This News Fact Checked by  ‘Fact Crescendo’ பிரசார மேடையில் ஒருவர் தவறி விழும் புகைப்படத்தை பிரதமர் மோடி விழுந்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு தவறாக…

View More பிரசார மேடையில் தவறி விழுந்தாரா பிரதமர் மோடி? சமூக ஊடக பதிவால் குழப்பம்!