ஜெய்பீம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்...