செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து,…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு

தொடர் மழை: வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, கடந்த 9…

View More தொடர் மழை: வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

வைகை அணை திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து…

View More வைகை அணை திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்வு

சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர்…

View More செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள் ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும்…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு