ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More ஈரோடு இடைத்தேர்தல் – தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!postal
குட் நியூஸ்… இனி குடும்ப அட்டையை தபால் மூலம் பெறலாம்!
புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, விருப்பத்தின்பேரில் ரூ. 25 கட்டணம் செலுத்தி தபால் மூலமாகப் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும்…
View More குட் நியூஸ்… இனி குடும்ப அட்டையை தபால் மூலம் பெறலாம்!தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!
தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளாக 15,416 பேரில் வெறும் 14 கைதிகள் மட்டுமே நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சென்னை புழல்,…
View More தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!
கொரோனா பரவல் காலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் ஓட்டு அளிக்கும் வசதியைத் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது அதன்படி, தபால் வாக்குப்பதிவு இன்று…
View More தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!அஞ்சல் மூலம் வீட்டுக்கே வரும் புதிய வாக்காளர் அட்டை!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்களுக்கான புதிய வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் மூலம் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி…
View More அஞ்சல் மூலம் வீட்டுக்கே வரும் புதிய வாக்காளர் அட்டை!