தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

கொரோனா பரவல் காலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் ஓட்டு அளிக்கும் வசதியைத் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது அதன்படி, தபால் வாக்குப்பதிவு இன்று…

View More தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!