தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பால் கிராம மக்கள் பதற்றமடைந்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் , கோடுபட்டி கிராத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய…
View More குடியிருப்புப் பகுதியில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு- கிராம மக்கள் பீதி!dharamapuri
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க, அருவியில் குளிக்கத் தடை
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 15000 கன அடியாக அதிகரித்ததுள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை…
View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க, அருவியில் குளிக்கத் தடை