தென்காசியில் யானைகள் கணக்கெடுப்பு பணியின் போது வன ஊழியர்களை யானை கூட்டங்கள் விரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுக்கும் பணியானது மே17 ம் தேதி தொடங்கிய நிலையில், இறுதிநாளான…
View More கணக்கெடுப்பின் போது விரட்டிய காட்டு யானைகள் – வனத்துறையினர் அதிர்ச்சி!in Tamil Nadu
ஒரு நாள் ஊராட்சி மன்றத் தலைவர் ; ஐந்தாம் வகுப்பு மாணவி பதவியேற்பு
அருங்குன்றம் ஊராட்சியில் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவராக ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி பதவி ஏற்றுக் கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மானாமதியை அடுத்த…
View More ஒரு நாள் ஊராட்சி மன்றத் தலைவர் ; ஐந்தாம் வகுப்பு மாணவி பதவியேற்புசமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம்: விசிக, சிபிஎம், சிபிஐ அழைப்பு
தேசத் தந்தை காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 02 தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்தவுள்ளனர். சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,…
View More சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம்: விசிக, சிபிஎம், சிபிஐ அழைப்புபெண் வேட்பாளர்கள் வெறும் எண்ணிக்கைக்கு மட்டும்தானா?
தமிழகத்தின் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். இத்தேர்தலில் 6,29,43,512 பேர் மொத்த வாக்காளர்களாக…
View More பெண் வேட்பாளர்கள் வெறும் எண்ணிக்கைக்கு மட்டும்தானா?