மதிமுகவை காப்பாற்ற திமுகவில் இணைத்துவிட வேண்டும் – மதிமுக அவைத்தலைவர் துரைசாமி

மதிமுகவை காப்பாற்ற இப்போதே திமுகவில் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று, அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம்…

View More மதிமுகவை காப்பாற்ற திமுகவில் இணைத்துவிட வேண்டும் – மதிமுக அவைத்தலைவர் துரைசாமி

திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை! – வைகோ உறுதி

திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற அவைத் தலைவர் துரைசாமியின் கடிதத்தை மதிமுக நிராகரிப்பதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று, அக்கட்சியின் அவைத்தலைவர்…

View More திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை! – வைகோ உறுதி

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும்! – நாஞ்சில் சம்பத் கருத்து

ஒரு சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுகவை, கடலாக இருக்கும் திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று,…

View More மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும்! – நாஞ்சில் சம்பத் கருத்து

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் – அவைத்தலைவர் கடிதம்…. துரை வைகோ விளக்கம்!

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று வைகோவிற்கு மதிமுக அவைத் தலைவர் துரைசாமி கடிதம் அனுப்பியிருந்த நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில் இது நடப்பதாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். …

View More மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் – அவைத்தலைவர் கடிதம்…. துரை வைகோ விளக்கம்!

ஓய்வு பெற்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி

கடந்த 13ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு…

View More ஓய்வு பெற்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி