ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் செங்கல்பட்டில் செயல்படுவதைத் தடுக்கும் கண்ணுக்குத் தெரியாத கரங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை…
View More “#Monkeypox அச்சுறுத்தும் சூழலிலும்… செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் செயல்படுவதை தடுக்கும் கரம் எது?” மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு திமுக எம்.பி பி.வில்சன் கேள்வி!vaccines
கோவிஷீல்டு தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!
முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு குறித்த வழக்கு சமீபத்தில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடந்தநிலையில் இந்த வழக்கின்…
View More கோவிஷீல்டு தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் ஆபத்து காரணிகள் குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, வழக்கறிஞர்…
View More கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!“கோவிஷீல்டு – லட்சத்தில் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை” – மருத்துவர் பூபதி ஜான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
கோவிஷீல்டு தடுப்பூசியால் லட்சத்தில் ஒருவருக்கு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே ரத்தம் உறைதல் போன்ற பிரச்னை ஏற்படுமென மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து நியூஸ்7 தமிழ் செய்தியாளர்…
View More “கோவிஷீல்டு – லட்சத்தில் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை” – மருத்துவர் பூபதி ஜான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!’தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோமாரி நோய் தடுப்பூசி தொடர்பாக மத்திய கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு முதலமைச்சர்…
View More ’தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி…
View More 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்சாமிக்குத் தடுப்பூசி ஆகாது
புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி செலுத்தச் சென்ற செவிலியர்களை, மூதாட்டி ஒருவர் சாமியாடி, தடுப்பூசி வேண்டாம் என விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று உலகையே அச்சுருத்தி வரும் நிலையில் கொரோனா தடுப்பு…
View More சாமிக்குத் தடுப்பூசி ஆகாதுஅச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருந்த நிலையில், தொற்றுக்கு எதிரான…
View More அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ்தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூ
பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளைமுதலமைச்சர் ஸ்டாலின் பெற்று வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி சென்றடைந்தார்.…
View More தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூ