“கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு கீரை மார்க்கெட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க பொது மக்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு…

View More “கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் ஆபத்து காரணிகள் குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, வழக்கறிஞர்…

View More கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

“கோவிஷீல்டு – லட்சத்தில் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை” – மருத்துவர் பூபதி ஜான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

கோவிஷீல்டு தடுப்பூசியால் லட்சத்தில் ஒருவருக்கு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே ரத்தம் உறைதல் போன்ற பிரச்னை ஏற்படுமென மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து நியூஸ்7 தமிழ் செய்தியாளர்…

View More “கோவிஷீல்டு – லட்சத்தில் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை” – மருத்துவர் பூபதி ஜான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக பக்கவிளைவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொரோனா காலத்தில் இந்தியாவில் பலரும் போட்டுக் கொண்ட கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கி,  உலகம் முழுவதும் பரவிய கொரோனா…

View More கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக பக்கவிளைவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்

கேரளாவில் இரு கைகளும் இல்லாத இளைஞர் தனது கால்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.  கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தாவர் பிரணவ். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த இவர், தனது கால்களால்…

View More கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்

தமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், புனேவில் இருந்து ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மாநில அரசு,…

View More தமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்

கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல்?

ஐரோப்பாவில் புதிய பாஸ்போர்ட் நடைமுறையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தற்போதுவரை அங்கீகாரம் வழங்கப்படாததால், இந்தியர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலின் 3வது அலையை தடுக்கும் வகையில் ஐரோப்பாவில் புதிய தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறை…

View More கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல்?

மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் இந்திய அளவில் 3,32,730 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

View More மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு