மகாராஷ்டிராவில் NDA – INDIA கூட்டணி இடையே கடும் போட்டி!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிய நிலையில், மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது.  நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும்…

View More மகாராஷ்டிராவில் NDA – INDIA கூட்டணி இடையே கடும் போட்டி!

திருடச் சென்ற வீட்டில் ஏசியைப் போட்டு தூங்கிய திருடன்: காலையில் கண் விழித்த போது போலீஸ் எதிரில் நின்றதால் அதிர்ச்சி…

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் திருடச் சென்ற வீட்டில் திருடன் தூங்கிய வித்தியாசமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இதுவரை பல திருட்டு சம்பவங்களைப் படித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இந்த வழக்கு கொஞ்சம் வித்தியாசமானது.  உத்தரபிரதேசத்தின்…

View More திருடச் சென்ற வீட்டில் ஏசியைப் போட்டு தூங்கிய திருடன்: காலையில் கண் விழித்த போது போலீஸ் எதிரில் நின்றதால் அதிர்ச்சி…

உ.பி.யில் திடீர் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று பிற்பகல் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. வங்கக்கடலில் உருவான ரிமல் புயல் சமீபத்தில் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திற்கு இடையே கரையை கடந்தது.  இது…

View More உ.பி.யில் திடீர் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு!

ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரசாரம்.. நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு!

மக்களவை கடைசிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

View More ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரசாரம்.. நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு!

உ.பி | தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரின் மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம்,  பல்லியா மாவட்டம் அருகே கரஞ்சப்ரா கிராமத்தைச்…

View More உ.பி | தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

பிரஜ் பூஷன் சிங் மகனின் கார் மோதி 2 பேர் பலி!

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகனும்,  கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான கரண் பூஷண் சிங்கின் கார் மோதியதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.  உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில்,  பாஜக வேட்பாளரான கரண்…

View More பிரஜ் பூஷன் சிங் மகனின் கார் மோதி 2 பேர் பலி!

“அம்பானி, அதானிகளுக்கு உதவவே மோடியை பரமாத்மா அனுப்பி வைத்துள்ளார்!” – ராகுல் காந்தி

அம்பானி, அதானிக்களுக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பி வைத்ததாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஏழைகளுக்கு உதவுவதற்காக அல்ல. ராகுல் காந்தி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்று ராகுல் காந்தி பேசினார்.அப்போது,…

View More “அம்பானி, அதானிகளுக்கு உதவவே மோடியை பரமாத்மா அனுப்பி வைத்துள்ளார்!” – ராகுல் காந்தி

குழந்தையின் பாலினம் அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன குழந்தை என்பதை கண்டறிய அவரின் வயிற்றை கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் புடானில் வசித்து வருபவர்கள் பன்னா லால் –…

View More குழந்தையின் பாலினம் அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

பிரசார மேடையில் தவறி விழுந்தாரா பிரதமர் மோடி? சமூக ஊடக பதிவால் குழப்பம்!

This News Fact Checked by  ‘Fact Crescendo’ பிரசார மேடையில் ஒருவர் தவறி விழும் புகைப்படத்தை பிரதமர் மோடி விழுந்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு தவறாக…

View More பிரசார மேடையில் தவறி விழுந்தாரா பிரதமர் மோடி? சமூக ஊடக பதிவால் குழப்பம்!

உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனரா? – வைரலாக பரவும் வீடியோவின் உண்மைதன்மை என்ன?

This news fact checked by Logically Facts உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா நேற்று கௌசாம்பி தொகுதியில் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்கிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.…

View More உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனரா? – வைரலாக பரவும் வீடியோவின் உண்மைதன்மை என்ன?