மதுரை உசிலம்பட்டி அருகே கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நோட்டம்பட்டி பகுதியில்…

View More மதுரை உசிலம்பட்டி அருகே கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

நீச்சல் பழக சென்ற போது கிணற்றில் மூழ்கி மாமன், மருமகன் உயிரிழப்பு!

உசிலம்பட்டி அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற போது நீரில் மூழ்கி மாமன் மற்றும் மருமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற…

View More நீச்சல் பழக சென்ற போது கிணற்றில் மூழ்கி மாமன், மருமகன் உயிரிழப்பு!

சொத்திற்காக தாய் கொலை… அம்பலமான நாடகம்… மகள், மருமகன் கைது!

உசிலம்பட்டி அருகே சொத்திற்காக பெற்ற தாயை கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளை வைத்து படுகொலை செய்து விட்டு மகள் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச்…

View More சொத்திற்காக தாய் கொலை… அம்பலமான நாடகம்… மகள், மருமகன் கைது!

உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் பரவி வருவது எலிக்காய்ச்சல் – மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் குழந்தைகளுக்கு பரவி உள்ளது எலிக் காய்ச்சல் என உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிமண்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் 100-க்கும்…

View More உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் பரவி வருவது எலிக்காய்ச்சல் – மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

உசிலம்பட்டி அருகே கணவன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு உயிரை மாய்த்து கொள்ள முயன்ற மனைவி!

உசிலம்பட்டி அருகே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு மனைவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

View More உசிலம்பட்டி அருகே கணவன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு உயிரை மாய்த்து கொள்ள முயன்ற மனைவி!

புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு ஆராதனை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  பெரும்பாலான மக்கள்…

View More புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

700 கிராம் குழந்தையை ஓராண்டுக்குள் 6.500 கிலோ எடைக்கு கொண்டு வந்த அரசு மருத்துவர்கள்!

பிறக்கும் போது வெறும் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓர் ஆண்டுக்குள் 6 கிலோ 500 கிராம் எடைக்கு கொண்டு வந்து, கேக் வெட்டி குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய மருத்துவர்களின்…

View More 700 கிராம் குழந்தையை ஓராண்டுக்குள் 6.500 கிலோ எடைக்கு கொண்டு வந்த அரசு மருத்துவர்கள்!

தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!

தீபாவளி பண்டிகையை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மலைவாழ் மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். நாடு முழுவதும் புத்தாடை அணிந்தும்,  இனிப்புகள் வழங்கியும்,  பட்டாசு வெடித்தும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.…

View More தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!

18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய முத்தாலம்மன் கோயில் திருவிழா!

உசிலம்பட்டி அருகே 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய எழுமலை முத்தாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில்…

View More 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய முத்தாலம்மன் கோயில் திருவிழா!

58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

58 கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு…

View More 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!