மதுக்கடையில் கஞ்சா வழக்கில் கைதானவருக்கு அறிவுரை – கல்லால் தாக்கி காவலர் படுகொலை!

கஞ்சா வழக்கில் கைதானவருக்கு மதுக்கடையில் அறிவுரை கூறிய காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

View More மதுக்கடையில் கஞ்சா வழக்கில் கைதானவருக்கு அறிவுரை – கல்லால் தாக்கி காவலர் படுகொலை!

பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் – 6 பேர் மீது வழக்குப் பதிவு!

உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவனை கடத்தி மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் – 6 பேர் மீது வழக்குப் பதிவு!

உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை!

உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 

View More உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை!

காதலுக்கு எதிர்ப்பு- காதலர்கள் விஷம் அருந்தி உயிரிழப்பு!

உசிலம்பட்டி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன்…

View More காதலுக்கு எதிர்ப்பு- காதலர்கள் விஷம் அருந்தி உயிரிழப்பு!

உசிலம்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் கொண்டாடிய தேசிய பத்திரிக்கையாளர் தின விழா!

உசிலம்பட்டி அருகே அரசு பள்ளியில் தேசிய பத்திரிக்கையாளர் தினத்தைமுன்னிட்டு பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை ஆசிரியர்கள் மாணவர்கள்கௌரவபடுத்தினர். தேசிய பத்திரிக்கையாளர் தினம் நாளை 16.11.2024 அன்று அனுசரிக்கப்படுகிறது.இந்த தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம்…

View More உசிலம்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் கொண்டாடிய தேசிய பத்திரிக்கையாளர் தின விழா!
#Usilampatti | 30 years unrepaired canal - a social activist who single-handedly repaired Durwari!

#Usilampatti | 30 ஆண்டுகளாக சீரமைக்காத கால்வாய் – தனி ஒருவராக தூர்வாரி சீரமைத்த சமூக ஆர்வலர்!

உசிலம்பட்டியில் 30 ஆண்டுகளாக சீரமைக்காத கால்வாயை தனி ஒருவராக தூர்வாரி சீரமைத்த சமூக ஆர்வலர் ஜெயராமனுக்கு கிராம மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து…

View More #Usilampatti | 30 ஆண்டுகளாக சீரமைக்காத கால்வாய் – தனி ஒருவராக தூர்வாரி சீரமைத்த சமூக ஆர்வலர்!

Usilampatti | கோயிலில் திருட்டில் ஈடுபட்ட நபர் – நூதன தண்டனை வழங்கிய நடுவர் நீதிமன்றம்!

உசிலம்பட்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஒரு வாரம் டிராஃபிக் பணி செய்ய நூதன தண்டனை விதித்து உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

View More Usilampatti | கோயிலில் திருட்டில் ஈடுபட்ட நபர் – நூதன தண்டனை வழங்கிய நடுவர் நீதிமன்றம்!

#Usilampatti | ஆடி உற்சவ திருவிழா – வெகுவிமரிசையாக நடைபெற்ற கிடா முட்டு போட்டி!

உசிலம்பட்டி அருகே வீரா கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியில் வீரா கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு…

View More #Usilampatti | ஆடி உற்சவ திருவிழா – வெகுவிமரிசையாக நடைபெற்ற கிடா முட்டு போட்டி!

‘Money Heist’ பாணியில் சாலையில் சிதறிய பணம் – அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

உசிலம்பட்டியில் சாலையில் சிதறி விழுந்த 3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி – தேனி சாலையில் உள்ள மாமரத்துபட்டி பகுதியில் தேனியிலிருந்து மதுரை சென்ற…

View More ‘Money Heist’ பாணியில் சாலையில் சிதறிய பணம் – அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற பில் கிளார்க்! – அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடமிருந்து ரூ.16,620 லஞ்சம் பெற்ற பில் கிளார்க்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பட்டையம்பட்டியைச்…

View More உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற பில் கிளார்க்! – அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!