ஐஏஎஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்ட பின்னர் பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர்…
View More ”பெண்கள், புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்” – யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் பேட்டிUPSC
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி – பத்திரிகையாளராக வேண்டும் என்பதே ஆசை என நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்- ஏ, குரூப்- பி பிரிவில்…
View More யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி – பத்திரிகையாளராக வேண்டும் என்பதே ஆசை என நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியுபிஎஸ்சி தேர்வில் கெத்து காட்டிய நாமக்கல் அரசு ஊழியர் – தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல்!!
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அரசு ஊழியர் ஒருவர் அசத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன்- தனலட்சுமி என்ற தம்பதியின் மகன்…
View More யுபிஎஸ்சி தேர்வில் கெத்து காட்டிய நாமக்கல் அரசு ஊழியர் – தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல்!!யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு – 933 பேர் தேர்ச்சி; முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தல்!!
யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில், இந்திய அளவில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தியுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீச் தேர்வுகளை…
View More யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு – 933 பேர் தேர்ச்சி; முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தல்!!கொரோனா காலத்தில் யுபிஎஸ்சி தேர்வெழுத இயலாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பினைத் தளர்த்த கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய…
View More கொரோனா காலத்தில் யுபிஎஸ்சி தேர்வெழுத இயலாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்இந்திய குடிமை பணி தேர்வில் வென்றவர்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் இந்திய குடிமைப்பணி…
View More இந்திய குடிமை பணி தேர்வில் வென்றவர்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?
உலக வங்கியின் பாராட்டு, கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாடு என முக்கியத்துவம் பெற்றது 100 நாள் வேலைத் திட்டம். ஆனால் இந்த திட்டம் தற்போது ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறதா? அரசியல் கட்சிகள் தொடங்கி நீதிமன்றம் வரை…
View More 100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?’தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி’
மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட அகில இந்தியக் குடிமைப் பணிக்கான முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வாழ்த்துவதாகத் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலாளர் வெளியிட்டுள்ள…
View More ’தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி’“யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் கடினமான கேள்விகள்”
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி ) நடத்திய முதல்நிலைத் தேர்வில் பொதுப் பாடங்களும், திறனாய்வு பிரிவிலும் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகத் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியப்…
View More “யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் கடினமான கேள்விகள்”யுபிஎஸ்சி தேர்வில் 6வது முயற்சியில் வெற்றி.. தந்தையின் கனவை நிறைவேற்றிய மகள்!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருணா. 5 குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்த அருணா முதலில் தேர்ந்தெடுத்த பாதை, பொறியியல் பட்டம் முடித்துவிட்டு சாதாரண வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான். ஆனால், அவரது வாழ்க்கை…
View More யுபிஎஸ்சி தேர்வில் 6வது முயற்சியில் வெற்றி.. தந்தையின் கனவை நிறைவேற்றிய மகள்!