“தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்…!

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். 

View More விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்…!

”100 நாள் வேலைத் திட்டத்தை முற்றாக அழிக்க நினைக்கும் பாஜக” – திருமாவளவன் பேட்டி…!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு முற்றாக அழித்து ஒழிக்க நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”100 நாள் வேலைத் திட்டத்தை முற்றாக அழிக்க நினைக்கும் பாஜக” – திருமாவளவன் பேட்டி…!

”MGNREGA திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார் பிரதமர் மோடி” ; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!

பிரதமர் மோடி,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாக மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

View More ”MGNREGA திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார் பிரதமர் மோடி” ; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!

“மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாஜக அரசு சிதைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

View More “மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!

மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

View More மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ரூ.1,056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதிய தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More ரூ.1,056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“கோடீஸ்வரர்களில் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோடீஸ்வரர்களில் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள்…

View More “கோடீஸ்வரர்களில் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை கடந்த…

View More தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!

100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?

உலக வங்கியின் பாராட்டு, கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாடு என முக்கியத்துவம் பெற்றது 100 நாள் வேலைத் திட்டம். ஆனால் இந்த திட்டம் தற்போது  ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறதா? அரசியல் கட்சிகள் தொடங்கி நீதிமன்றம் வரை…

View More 100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?