எய்ம்ஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மருத்துவர் ஒருவர் ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட விவகாரம் சமூகவலைதள பக்கங்களில் பேசுபொருளாகியுள்ளது. வரதட்சணை சட்டவிரோதமாக இருந்த போதிலும், இன்னும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி தான் காணப்படுகிறது.…
View More ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட #AIIMSRankHolder! சமூக வலைதள பக்கங்களில் குவியும் விமர்சனங்கள்!Topper
‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!
‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’…
View More ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!’நான் முதல்வன்’ திட்டத்தில் பயன்பெற்றேன் – யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் 2ம் இடம் பிடித்த பிரஷாந்த் பேட்டி!
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் 2ம் இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் பிரஷாந்த், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயன் பெற்றதாகவும், ஐஏஎஸ் அதிகாரியாக யுபிஎஸ்சி தேர்விற்கு படிப்பவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.…
View More ’நான் முதல்வன்’ திட்டத்தில் பயன்பெற்றேன் – யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் 2ம் இடம் பிடித்த பிரஷாந்த் பேட்டி!”பெண்கள், புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்” – யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் பேட்டி
ஐஏஎஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்ட பின்னர் பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர்…
View More ”பெண்கள், புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்” – யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் பேட்டி