போக்குவரத்து நெரிசலில் தனக்கு கிடைத்த சில நிமிடத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயராகும் சொமேட்டோ ஊழியரின் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பட்டப்படிப்பை முடித்து பின்னர் இளைஞர்கள் அதிக வருமானத்துடன் கூடிய வேலை நோக்கி…
View More போக்குவரத்து நெரிசலின் போது UPSC தேர்வுக்கு படித்த சொமேட்டோ ஊழியர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!UPSC
UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான…
View More UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட…
View More யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!“சிவில் சர்வீசஸ் தேர்வு வினாத்தாள்களை மாநில மொழிகளில் ஏன் வழங்கக்கூடாது?” – UPSC-க்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
ஐ.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வி தாள்களை அந்தந்த மொழிகளில் ஏன் வழங்கக் கூடாது என மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்…
View More “சிவில் சர்வீசஸ் தேர்வு வினாத்தாள்களை மாநில மொழிகளில் ஏன் வழங்கக்கூடாது?” – UPSC-க்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
ஐஏஎஸ்., ஐபிஎஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான…
View More சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தொடங்கியது ஆலோசனை கூட்டம்….
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார் என்பதை முடிவு செய்ய டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை…
View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தொடங்கியது ஆலோசனை கூட்டம்….தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்..? – பரீசிலனையில் டிஜிபி தம்பதி..!!
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பில் உள்ள டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். கடந்த…
View More தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்..? – பரீசிலனையில் டிஜிபி தம்பதி..!!மதுரை : யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட்..!!
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 17 மையங்கள் அமைக்கப்பட்டு காலை, மாலை என இரு வேளையில் யுபிஎஸ்சி முதல்நிலை…
View More மதுரை : யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட்..!!நாடு முழுவதும் இன்று 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு..!
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட ஆயிரத்து 105 இந்திய குடிமைப்பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ்…
View More நாடு முழுவதும் இன்று 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு..!கை, கால்களை இழந்த நிலையிலும், விடாமுயற்சியால் யுபிஎஸ்சி தேர்வில் வென்ற 27 வயது இளைஞர்!
ரயில் விபத்து ஒன்றில் இரு கால்களையும், ஒரு கையையும் இழந்தாலும், மனம் தளராமல், விடாமுயற்சியால் போராடி யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி. ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎப்எஸ். உள்ளிட்ட…
View More கை, கால்களை இழந்த நிலையிலும், விடாமுயற்சியால் யுபிஎஸ்சி தேர்வில் வென்ற 27 வயது இளைஞர்!