இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக அரங்கேறிய தீண்டாமை

இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை காரணமாக அவரால் தலைவர் இருக்கையில் கூட அமர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடிக்கடி தீண்டாமை நிகழ்வுகள் தலைகாட்டத் தான் செய்கின்றன. அதற்கு…

View More இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக அரங்கேறிய தீண்டாமை

காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசியும், ஓட ஓட விரட்டியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48). இவர் ஊராட்சி மன்ற…

View More காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை

நிலத்தை அபகரித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்; மூதாட்டி தர்ணா

உதவி செய்வது போல் நடித்து 80வயது மூதாட்டியை ஏமாற்றி நிலத்தை தமது பெயருக்கு எழுதிக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவரிடமிருந்து நிலத்தை மீட்டுத் தர வேண்டி மூதாட்டியின் குடும்பம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி…

View More நிலத்தை அபகரித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்; மூதாட்டி தர்ணா