” திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்துகிறது “ என கோவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை…
View More ” திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்துகிறது “ – கோவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டிunion minister
ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய இணையமைச்சர் சொன்ன தகவல்!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார். கடந்த 2016 நவம்பரில் பழைய 500 மட்டும் 1,000…
View More ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய இணையமைச்சர் சொன்ன தகவல்!AI நமது வேலைவாய்ப்பை பறித்து விடும் என நினைப்பது தவறானது – மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேட்டி..!
AI நமது வேலைவாய்ப்பை பறித்து விடும் என நினைப்பது தவறானது என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம்…
View More AI நமது வேலைவாய்ப்பை பறித்து விடும் என நினைப்பது தவறானது – மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேட்டி..!ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளை அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு
ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த துறையின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு…
View More ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளை அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு”மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு”- மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஏற்பட்ட அதிகமான மின் வெட்டால்தான் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.…
View More ”மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு”- மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சுஇலங்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்; உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
யாழ்ப்பாணம் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவருடன் தமிழக பாஜக…
View More இலங்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்; உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!மதுரை விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை -வி.கே.சிங்
மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமான…
View More மதுரை விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை -வி.கே.சிங்காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள மாணவர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணன்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மாணவர்களை ரயில் மூலம் வழியனுப்பி வைத்து உடன் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்திற்கும், உத்தரபிரதேசத்திற்கும் குறிப்பாக காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே…
View More காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள மாணவர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணன்நீட் தேர்வு அரசின் முடிவில்லை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்
நீட்தேர்வு அரசின் முடிவில்லை என்றும் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர்…
View More நீட் தேர்வு அரசின் முடிவில்லை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்நீட் விலக்கு, மாநில சுயாட்சி, ஜிஎஸ்டி: முதலமைச்சர் உரை
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. இதில்,…
View More நீட் விலக்கு, மாநில சுயாட்சி, ஜிஎஸ்டி: முதலமைச்சர் உரை