புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், நெகிழி இல்லாத கடற்கரையை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்…
View More நெகிழி இல்லா கடற்கரை-புதுச்சேரி முதல்வரிடம் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்union minister
இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி
பிரதமரின் அழைப்பை ஏற்று இல்லந்தோறும் தேசிக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர்…
View More இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றிஎங்கள் கைகளில் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் பதிலை சுட்டிக்காட்டிய எம்.பி.
விமானப் பயணக்கட்டணம் உயர்வு குறித்த சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர், எங்கள் கைகளில் எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில்…
View More எங்கள் கைகளில் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் பதிலை சுட்டிக்காட்டிய எம்.பி.சமூக நீதியின் காவலர் பிரதமர் மோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
பிரதமர் மோடி சமூக நீதியின் காவலர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு…
View More சமூக நீதியின் காவலர் பிரதமர் மோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்ரூபாய் மதிப்பிழப்பு காரணம்? வைகோ கேள்விக்கு மத்திய இணையமைச்சர் பதில்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பிழப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இருந்து…
View More ரூபாய் மதிப்பிழப்பு காரணம்? வைகோ கேள்விக்கு மத்திய இணையமைச்சர் பதில்மத்திய அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார் – அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் யாரும் எந்த அணையும் கட்ட முடியாது என்ற வாக்குறுதியை மத்திய அமைச்சர் கொடுத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில், சட்டமன்ற குழு…
View More மத்திய அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார் – அமைச்சர் துரைமுருகன்இணையப் பயன்பாடு 1.2 பில்லியனாக அதிகரிக்கும்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவர் என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிய தரவு மைய மற்றும் கிளவுட் வரைவு கொள்கை குறித்து சென்னையில்…
View More இணையப் பயன்பாடு 1.2 பில்லியனாக அதிகரிக்கும்கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமீன்
மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ‘மக்கள் ஆசி யாத்திரை’யில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நாராயண் ராணே, “நாடு சுதந்திரம் அடைந்து…
View More கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமீன்ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்
ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெரியகுளத்தில் திமுகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமரை சந்தித்தது தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.…
View More ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்