கோயிலில் விற்ற தண்ணீர் பாட்டிலில் பல்லி – பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் கோயிலில் இளைஞர் ஒருவர் விற்பனை செய்த தண்ணீர் பாட்டிலில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.   தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர்…

View More கோயிலில் விற்ற தண்ணீர் பாட்டிலில் பல்லி – பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று கழிவறையை தூய்மைப் பணியாளர்கள்…

View More திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

பழைய பொருட்களை விலைக்கு வாங்கும் மாநகராட்சி எது ?

பழைய பொருட்களை விலை கொடுத்து விலைக்கு வாங்கும் பணியில் திருச்சி மாநகராட்சி இறங்கியுள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள்,…

View More பழைய பொருட்களை விலைக்கு வாங்கும் மாநகராட்சி எது ?

குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

திருச்சி அருகே குளத்தில் குளிக்கும் போது 2 மாணவிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெள்ளரை ஊராட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சத்தியா, வரதராஜன் மகள் தனுஷ்கா இருவரும்…

View More குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் அதிமுகவை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் திமுகவில் இணைத்துள்ளனர். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 இடங்களில், திமுக 11, அதிமுக…

View More திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்

பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ; ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி துறையூரில் பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (24). இவர் நேற்றைய தினம் தனது குழுவினரோடு துறையூர் – பெரம்பலூர்…

View More பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ; ஆயுதப்படைக்கு மாற்றம்

பாலாறு மேம்பால பணி நிறைவு: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு

செங்கல்பட்டில் பாலாற்று மேம்பால பணிகள் வரும் 18-ம் தேதியுடன் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.   செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே இரண்டு…

View More பாலாறு மேம்பால பணி நிறைவு: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு

யூனியன் கிளப் மூடி சீல் வைப்பு

தஞ்சையில் 127 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த யூனியன் கிளப் கட்டடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.   தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தஞ்சாவூர் யூனியன் கிளப் கடந்த 1895 ம் ஆண்டு…

View More யூனியன் கிளப் மூடி சீல் வைப்பு

அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழும் பல்வேறு பகுதியில் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கலைத் தொடர்ந்து…

View More அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு

சிறுமி கர்ப்பம் – இளைஞர் கைது!

திருச்சியில், கர்ப்பம் ஆக்கிவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சியின் பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ஹரீஷ் என்ற சூரியபிரகாஷ்(23), அதேபகுதியை சேர்ந்த 16…

View More சிறுமி கர்ப்பம் – இளைஞர் கைது!