திருச்சி துறையூரில் பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (24). இவர் நேற்றைய தினம் தனது குழுவினரோடு துறையூர் – பெரம்பலூர்…
View More பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ; ஆயுதப்படைக்கு மாற்றம்Postmortem
மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்படும் நிலையில், மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் ஆனைச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் காவல்துறையினர் விசாரணையின் துன்புறுத்தப்பட்டதால் உயரிழந்தாக…
View More மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுஇரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி
மத்திய சுகாதார அமைச்சகம், பிரேத பரிசோதனைக்கான நெறிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பிரேத பரிசோதனை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், சட்டம்…
View More இரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி
