உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரையில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே…

View More உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரையில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 10 பேர் காயம், 6 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் – 2 வது சுற்று முடிவில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை :…

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 10 பேர் காயம், 6 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும்; உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, தமிழ்நாட்டில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே…

View More ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும்; உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

பீட்டா அளித்த புகைப்படங்கள், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமானதாக இல்லை – உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டில் விதிகளை மீறியதாக கூறப்படுவதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என கூறி வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தாக்கல்…

View More பீட்டா அளித்த புகைப்படங்கள், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமானதாக இல்லை – உச்சநீதிமன்றம்

அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழும் பல்வேறு பகுதியில் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கலைத் தொடர்ந்து…

View More அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்துதான் முதல் பரிசு: விசாரணை அறிக்கையில் தகவல்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது உண்மை என மதுரை கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் முதல்பரிசு பெற்ற…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்துதான் முதல் பரிசு: விசாரணை அறிக்கையில் தகவல்!