திருச்சி அருகே ஆற்றுப்பாலம் உடைந்ததால், மழை, வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின்…
View More பாலம் உடைந்ததால் கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அச்சம்Trichy
மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் -முதலமைச்சர்
அரசு பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவன்…
View More மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் -முதலமைச்சர்திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர்
நவம்பர் 1ம் தேதி முதல் 1-8ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சி ஜங்சன் அருகே திருவள்ளுவர் பேருந்து…
View More திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர்நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ஓட்டுநர் உடல் கருகி பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீ ரென தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சித்தாநத்தம் பிரிவு சாலை அருகே…
View More நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ஓட்டுநர் உடல் கருகி பலிவயிற்றைக் கிழத்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதிகள்
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்கக் கோரி இடுப்புப் பகுதியிலும் கழுத்துப் பகுதியிலும் அறுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 7…
View More வயிற்றைக் கிழத்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதிகள்தகராறில் ஈடுபட்ட 2 பேரை மரக்கன்றுகளை நடவைத்த போலீசார்
திருச்சியில் வாய் தகராறில் ஈடுபட்ட இருவரை சமாதானம் செய்த காவல்துறையினர் மரக்கன்றுகளை நடவைத்து அனுப்பியுள்ளனர். பொதுவாக சாலைகளில் சண்டையிட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்வது உண்டு. இதுவே பிரச்னை அதிகமாக…
View More தகராறில் ஈடுபட்ட 2 பேரை மரக்கன்றுகளை நடவைத்த போலீசார்திருச்சி பேராசிரியர் மீதான பாலியல் தொல்லை வழக்கு: சமூக நல அலுவலகம் விசாரணை
திருச்சியில் மாணவிகளுக்கு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து மாவட்ட சமூக நல அலுவலகம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. திருச்சி புத்தூர் பகுதியில் உள்ளது பிஷப்…
View More திருச்சி பேராசிரியர் மீதான பாலியல் தொல்லை வழக்கு: சமூக நல அலுவலகம் விசாரணை’கல்வி தொலைக்காட்சியை பாருங்க’: தண்டோரா வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமை ஆசிரியர்
கல்வி தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி தலைமை ஆசிரியர் தண்டோரா வாசிக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் துறையூரில் நிகழ்ந்துள்ளது. ஊரடங்கால் 2 ஆண்டுகளாகவே பள்ளிச் செல்ல முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு உதவ, கல்வித்தொலைக்காட்சி மூலம் பாடங்களை ஒளிபரப்பி…
View More ’கல்வி தொலைக்காட்சியை பாருங்க’: தண்டோரா வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமை ஆசிரியர்மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு!
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த முதல் விமானத்திற்கு, வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள்…
View More மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு!“தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” :ஜி.கே.வாசன்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர்,…
View More “தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” :ஜி.கே.வாசன்