24 மணி நேரத்திற்கு பிறகு மாணவனின் உடல் மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவரின் உடல் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.   திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சையது முத்துஷா மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு…

View More 24 மணி நேரத்திற்கு பிறகு மாணவனின் உடல் மீட்பு

சிறுமி வன்கொடுமை; காவலர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காவலரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருச்சி லால்குடி நன்னிமங்கலம் காலனி…

View More சிறுமி வன்கொடுமை; காவலர் போக்சோவில் கைது

மனித வெடிகுண்டாக மாறப்போகிறேன் – திருச்சியை பயமுறுத்தியவர் கைது

திருச்சி ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தான் மனித வெடிகுண்டாக மாறப்போவதாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.   திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த…

View More மனித வெடிகுண்டாக மாறப்போகிறேன் – திருச்சியை பயமுறுத்தியவர் கைது

சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காவல் துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்ட போதை ஆசாமி

திருச்சி சமயபுரம் சாலை நம்பர் 1 டோல்கேட் அருகே கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த போதை ஆசாமி எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மீது அடுத்தடுத்து மோதி நேற்று இரவு விபத்தை ஏற்படுத்தினார்.…

View More சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காவல் துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்ட போதை ஆசாமி

ஆசிரியரை நியமிக்க தலா ரூ.500- தலைமை ஆசிரியர் கேட்டதாக மாணவர்கள் புகார்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் பாடங்களை நடத்த ஆசிரியர்களை நியமிக்க ஒவ்வொரு மாணவரும் ரூ.500 தர வேண்டும் என தலைமை ஆசிரியர் கேட்டதாகக் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்…

View More ஆசிரியரை நியமிக்க தலா ரூ.500- தலைமை ஆசிரியர் கேட்டதாக மாணவர்கள் புகார்

வேனுக்கு கட்டணம் செலுத்தாத மாணவருக்கு டிசி வழங்கிய தனியார் பள்ளி-பெற்றோர் புகார்

முசிறியில் வேனுக்கு கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கிய தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக காவல் துறையிடமும், மாவட்ட கல்வி அலுவலகத்திலும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். திருச்சி மாவட்டம்,…

View More வேனுக்கு கட்டணம் செலுத்தாத மாணவருக்கு டிசி வழங்கிய தனியார் பள்ளி-பெற்றோர் புகார்

கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

திருச்சி அருகே பொன்மலை ரயில் நிலைய மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை மாநில அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பந்தை அடித்து மகிழ்ச்சியுடன் விளையாடினார். மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை…

View More கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

திருச்சி மாநகராட்சியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

நாகை, திருவாரூர் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார். நாகை தஞ்சாவூர்…

View More திருச்சி மாநகராட்சியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

ஈவ்டீசிங் தொல்லையால் மாணவி உயிரிழப்பு- உறவினர்கள் போராட்டம்

ஈவ்டீசிங் தொல்லையால்  மாணவி உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்பிற்கு காரணமாக இளைஞர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர்…

View More ஈவ்டீசிங் தொல்லையால் மாணவி உயிரிழப்பு- உறவினர்கள் போராட்டம்

ஈவ்டீசிங் தொல்லை; கல்லூரி மாணவி உயிரிழப்பு

கல்லூரி மாணவியை ஈவ்டீசிங் செய்து மாணவியின் இறப்பிற்கு காரணமான மூன்று இளைஞர்களையும் கைது செய்தால் மட்டுமே மாணவியின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருச்சி திருவெறும்பூர் மலை கோவில்…

View More ஈவ்டீசிங் தொல்லை; கல்லூரி மாணவி உயிரிழப்பு