மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே வீடு புகுந்து தீரன் பட பாணியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய…
View More திருச்சி அருகே தீரன் பட பாணியில் கொள்ளை முயற்சிTrichy
மாவட்டத்திற்கு தலா 1 கோடி மரங்கள் நட திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 1 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டிருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி சமயபுரத்தை அடுத்த எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை தமிழக…
View More மாவட்டத்திற்கு தலா 1 கோடி மரங்கள் நட திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் வந்த பின்னர் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.…
View More மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டுமத்திய சிறை கைதிகள் மரத்தில் ஏறி போராட்டம்
மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவருக்காக இயங்கி வரும் சிறப்பு முகாமில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப்களை திருப்பி தரக்கோரி கைதிகள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவருக்கான சிறப்பு…
View More மத்திய சிறை கைதிகள் மரத்தில் ஏறி போராட்டம்வெளிநாட்டு போதை கும்பலுடன் கைதிகள் தொடர்பு? – திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை
திருச்சி மத்திய சிறையில் முகாமில் உள்ள சிலர் வெளிநாட்டு போதை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாநகர போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை…
View More வெளிநாட்டு போதை கும்பலுடன் கைதிகள் தொடர்பு? – திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனைஇலவசங்களால் நாடு வளர்வதை நிதியமைச்சர் நிரூபிக்க முடியுமா? சீமான்
இலவசகளால் நாடு வளர்ந்து இருக்கிறது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில்…
View More இலவசங்களால் நாடு வளர்வதை நிதியமைச்சர் நிரூபிக்க முடியுமா? சீமான்போதைபொருள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்
போதைபொருள் ஒழிப்பை வலியுறுத்தி திருச்சி நகர காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைபொருளுக்கு எதிரான பிரசாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று போதை பொருள்…
View More போதைபொருள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்ராணுவ வீரர் மனைவியிடம் செயின் பறிப்பு – 4 மாதங்களுக்கு பிறகு கொள்ளையன் கைது
திருச்சியில் ராணுவ வீரர் மனைவியிடம் தங்க செயினை பறித்து சென்றவரை நான்கு மாதங்களுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமைந்துள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது…
View More ராணுவ வீரர் மனைவியிடம் செயின் பறிப்பு – 4 மாதங்களுக்கு பிறகு கொள்ளையன் கைதுஅலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; நபர் கைது
ஆட்சியர் அலுவலகத்திற்கு தொலைபேசியின் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமி என்ற நபர் ஒருவர் மது போதையில் உள்ள போது கண்டோன்மென்ட்…
View More அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; நபர் கைதுவெள்ளப்பெருக்கு; இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர்
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இளைஞர்கள் செல்பி எடுக்க வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக திருச்சி கொள்ளிடம் ஆற்றில்…
View More வெள்ளப்பெருக்கு; இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர்